Thursday, December 11, 2008

நினைவு

இரு விழிகளுக்கிடையேஎன் இதயம் திருடியஉன் தோற்றம்நீ என்னை விட்டுதொலைவில் இருக்கும்ஒவ்வொரு நொடியும் நான்இழந்து விடுகிறேன்என்னை

என் விழிகள் பார்த்ததுஎத்தனை- ஆனால்அதில் இனம் காட்டியதுஉன்னைத்தானே!உதடுகள் இருந்தும்மொழிகள் இருந்தும்என் மேல்காதல் கொண்டதுஉன் கண்கள் தானே!


கண்ணீர்
நான் சொட்டும் கண்ணீரில் கூட உன் கனவுகள் கரைந்துவிடக்கூடாதுஎன்பதட்காகவேஎன் அழுகைநிறுத்தியவள்



சுவாசம்
ஒரு சுவாசம்என்னையும் உன்னுள்சிறைப்படுத்தி வைத்திருக்கும்சுவாசம்அது நீதானே

No comments:

Post a Comment