Monday, December 15, 2008

உன் அசைவில்
" என் இதயம் துடிக்கும் உன் இமை ...
உன் அசைவில் "

என் இதயம் துடிக்கும்

உன் இமை அசைவில் !

என் உயிர் வாழும்

உன் இதழசைவில் !



" காதல் "

என்னில் உன்னை தேடி தேடி

என்னையே தொலைத்தேன்

ஏனடி?

காதல் என்பது

இதுதானோ ..?


" தவிப்பு "

துள்ளி வரும் அலையே !

நீயும் உறங்காமல்

தவித்துக் கொண்டு இருக்கிறாயே !

ஒரு வேளை

நீயும் காதலிக்கிறாயோ

" உதிர்வு "

அன்பே !

என் இதயம் இலையோ ?

உன் பார்வை பட்டவுடன்

உதிர்ந்து விடுகிறதே !

" எடை "

அன்பே !

என் இதயத்தின் எடை

கூடிக்கொண்டே இருக்கிறது

உன் நினைவுகளை

சுமப்பதால்....!

" அடகு "

அன்பே!

அடகு வைத்தேன் உன்னிடம்

என் இதயத்தை,

உன் காதலை வாங்குவதற்காக...

Sunday, December 14, 2008

may be

Maybe its intuition
Some things you just don't question
Like in your eyes
I see my future in an instant
And there it goes
I think I've found my best friend
I know that it might sound more than
A little crazy but I believe

I knew I loved you, before I met you
I think I dreamed you into life
I knew I loved you, before I met you
I have been waiting all my life

There's just no rhyme or reason
Only this sense of completion
And in your eyes
I see the missing pieces
I'm searching for
I think I found my way home
I know that it might sound more than
A little crazy but I believe...

I knew I loved you, before I met you
I think I dreamed you into life
I knew I loved you, before I met you
I have been waiting all my life

Friday, December 12, 2008

நினைவுகள்

உன் நினைவுகள்என்னுள் புகுந்த பின்னால்என்னை கல்லும் முள்ளும்குத்துவதில்லை ஏன் ? வெந்த தார் ரோடேசுடுவதில்லைகால்கள் தரையில் பாவாமல் செய்யும்உன் நினைவுகள் என்னடி ஹீலியம் வகையதா?

Thursday, December 11, 2008

அழகின் இலக்கணம்

அழகான பெண்கள் எல்லோருமே உன்னையே ஞாபகப்படுத்துகின்றனர். அவர்கள் ஏன் அழகாக தெரிகிறார்கள் என்பதை உன்னை வைத்தே நிர்ணயம் செய்கின்றேன் நான். முகவெட்டு உன்னைப் போலவே இருக்கிறதே, உயரம் உன்னை விட எத்தனை இஞ்ச் கூட இல்லை குறைவு அந்தப் பெண்ணின் மூக்கு உன் மூக்கு போல கூர்மையாக இல்லையே என்று அழகைப் பார்க்கும் இடத்தில் எல்லாமே நீதான் எனக்குத் தெரிகிறாய்.கடவுள் ஒரு வரம் கொடுத்தால் மூன்று வரம் வேண்டும் என்பவன் முட்டாள் எனக்கு ஒரு வரம் மட்டும் போதும் ஒரு நொடிப் பொழுதேனும் நான் நானாகவே இருந்தாலும் நீ என்னை நீ நீயாகவே விரும்ப வேண்டும் என்ற வரம் என்று கேட்பேன். நூறு ஜென்மம் வேண்டும் சாகா வரம் வேண்டும் என்ற பேராசை இருந்தாலும் ஒரு நொடிப் பொழுது போதும் எனக்கு வேறு ஒன்றுமே தேவையில்லை உன்னோடு நூறு ஜென்மம் உட்பட.ஆப்பிள் வட்டமாக சிகப்பு நிறத்தில் இருக்கும், சிகப்பு என்றால் இப்படி இருக்கும், வட்டம் என்றால் இப்படி இருக்கும் என்று சொல்லிக் கொடுத்தவர் வாத்தியார் என்றால் நீயும் எனக்கு வாத்தியார் தான் அழகு என்றால் என்ன கவிதை ஏன் எல்லோரும் ரசிக்கிறார்கள், ராத்திரியில் தூக்கம் இல்லாமல் இருப்பது கூட எத்தனை இனிமையானது என்பதை கற்றுக் கொடுத்தது நீயல்லவா?

அறிவிப்பு..,

இவ்வலைபதிவில் இடம்பெற்றுள்ள கவிதைகள் யாவும் நான் படித்து மகிழ்ந்தவை காதலர்களின் பார்வைக்காக..,

நினைவு

இரு விழிகளுக்கிடையேஎன் இதயம் திருடியஉன் தோற்றம்நீ என்னை விட்டுதொலைவில் இருக்கும்ஒவ்வொரு நொடியும் நான்இழந்து விடுகிறேன்என்னை

என் விழிகள் பார்த்ததுஎத்தனை- ஆனால்அதில் இனம் காட்டியதுஉன்னைத்தானே!உதடுகள் இருந்தும்மொழிகள் இருந்தும்என் மேல்காதல் கொண்டதுஉன் கண்கள் தானே!


கண்ணீர்
நான் சொட்டும் கண்ணீரில் கூட உன் கனவுகள் கரைந்துவிடக்கூடாதுஎன்பதட்காகவேஎன் அழுகைநிறுத்தியவள்



சுவாசம்
ஒரு சுவாசம்என்னையும் உன்னுள்சிறைப்படுத்தி வைத்திருக்கும்சுவாசம்அது நீதானே

கனவு

ஏப்போதும் போல்நேற்றிரவு உன்கனவுக்காகத்தூங்கியபடிகாத்திருந்தேன்ஆனால்நீ வருவதட்கு முன்எப்படியோ என்கனவுக்குளநுழைந்து விட்ட கடவுள்மகனே உனக்குஎன்ன வரம் வேண்டும்என்றார்எனக்கோகோபம் தலைக்கேறியார் நீஉன்னை யார்என் கனவுக்குள்அனுமதித்ததுஉன்னிடம் இருந்துஎனக்கு எதுவும்வேண்டாம்எனக்கு என்ன வேண்டும்என்பதைஎன்னைக் கேட்காமல்எனக்கு வாரிவழங்குகிற தேவைதைஒருத்தி இருக்கிறாள்நீ வெளியே போஎன்னவள் வருகிறநேரமிதுஎனச் சொல்லி விட்டேன்உடனேகடவுளுக்கு கோபம் வந்துஎன்னை எரிக்கப்பார்த்தார்உன் அரவணைப்பில்இருக்கும் என்னைஎரித்து விட முடியுமாஅவரால்?தன் வரலாற்றில்ஏற்பட்ட முதல்தோல்வியைமறக்க முடியாமல்முகம் வியர்க்கமறைந்து விட்டார்கடவுள்.ஆனாலும்இந்தக் கடவுளுக்குகர்வம் அதிகம்எல்லோருக்கும் எல்லாமும்நாம் தான் என்கிறநினைப்போடுசுற்றிக்கொண்டு இருக்கிறார்அவர் பிறருக்கு வேண்டுமானால்எல்லாமுமாக இருந்து விட்டுபோகட்டும்ஆனால் எனக்குஎல்லாமே நீதானே!இந்த கடவுள் உன்னிடம்வந்தால் அவரைக்கொஞ்சம் கண்டித்து வைஎன்னவருக்கு என்ன வேண்டும்என்பதை நான்பார்த்துக்கொள்கிறேன்இனி அவரைதொந்தரவு செய்யாதே என்று.தெய்வமேஉன்னைஎன் இதயத்திலிருந்துவெளியேற்றி விட்டுஒரு பெண்ணைக்குடி வைத்ததற்காககோபித்துக் கொள்ளாதேஉன்னால்தூணிலோ துரும்பிலோவாசம் செய்ய முடியும்ஆனால் இவளால்?